கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பிற்காக விக்கிரமசிங்கபுரம் பகுதியில் கசாயம் கொடுக்கப்பட்டது

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பிற்காக விக்கிரமசிங்கபுரம் பகுதியில் கசாயம் கொடுக்கப்பட்டது


" alt="" aria-hidden="true" />


உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது, இது தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற கட்சி நிறுவனங்கள் மக்களின் நலனுக்காக இலவசமாக நிலவேம்பு கசாயம் கொடுத்து வருகின்றனர்.அதனை தொடர்ந்து


விக்கிரமசிங்கபுரம் பகுதிகளில் வைத்தியலிங்க புரம் தெருவில் பொதுமக்களுக்கு நில வேம்பு குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டது


Popular posts
தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தம்பித்துரை.,ஜி.கே. வாசன்
Image
மாஞ்சோலை பகுதியில் மக்கள் வாழ்வாதாரத்திற்காக அத்தியாவசிய பொருட்களை அனுமதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு
Image
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர்
Image
வாணியம்பாடியில் காவல் துறை சார்பில் வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு பொருட்களை மாவட்ட கண்காணிப்பாளர் விஜய்குமார் வழங்கினார்.
Image
உலக சிறுநீரக தினம் வேலூர் சிஎம்சி யில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
Image